கழிவறைக்கு செல்லும் நீரை தேநீர் குவளையில் கலந்த டீக்கடைக்காரர்..!
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் நீரை தேனீரில் கலந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட கடையை மூட ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில்...






