தமிழ்நாடு அரசு திட்டத்தில் தமிழறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு அரசு திட்டத்தில் தமிழறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. வயதான தமிழறிஞர்கள் 150 பேருக்கு மாதம் ரூ.8000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....






