செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்க! :பெற்றோர்களுக்கு பள்ளி கல்வித்துறை வேண்டுகோள்
நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் அனைத்து பெற்றோர்களும் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்ய பள்ளிக் கல்வித் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது....
நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் அனைத்து பெற்றோர்களும் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்ய பள்ளிக் கல்வித் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது....