தனக்கும், தங்கக் கடத்தலுக்கும் சம்பந்தமில்லை எனக்கூறும் ஸ்வப்னா..!
கேரளாவில் தங்க கடத்தலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சுவப்னா, தனக்கும் தங்க கடத்தலுக்கும் தொடர்பில்லை என்று கூறி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். டிப்ளமாட்டிக் பார்சல்...






