நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்..! கள்ளக்காதலியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த காதலன்..!
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கள்ளக்காதலியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்த சிவா...





