காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை..!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே காதலிக்க மறுத்த பெண்ணை இரும்புக் கம்பியால் குத்திய இளைஞன் மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டார். சோநம்மியந்தல் கிராமத்தில் எலக்ட்ரீசியன்...





