பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, சர்க்கரை உடன் மஞ்சளை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்..!
தமிழக அரசு பொங்கல் தொகுப்புடன் மஞ்சளை கொள்முதல் செய்த பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்டம் மஞ்சள் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகை...





