பப்ஜி விளையாடியதை கண்டித்த பெற்றோர் மாணவர் எடுத்த விபரீத முடிவு..!
சென்னையை அடுத்த பீர்க்கன்கரணையில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிய கல்லூரி மாணவர் ஒருவர் பெற்றோர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு 3 மகன்கள்...






