திருவள்ளூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு சென்று நிவாரணத்தொகை வழங்காமல் கூட்டம் கூட்டிய ஊழியர்கள்!
சென்னை உட்பட முழு முடக்கம் அமலாகியுள்ள பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் வீடு வீடாக ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. முழு பொது முடக்கம்...





