இத்தாலியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் எஸ்.எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது அம்பலம்
இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தி சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்டிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியில்...






