“கொரோனாவுக்கு மருத்துவர் உயிரிழந்தது வேதனை!!” இனியும் தமிழக அரசு அலட்சியம் கூடாது..! மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!
உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு தமிழகத்தில் மேலும் ஒரு மருத்துவர் பலியாகியிருப்பது கவலையையும் வேதனையையும் பதற்றத்தையும் அதிகப்படுத்துகிறது. எனவே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் இனியும் அலட்சியம்...






