வரும் 31 ஆம் தேதியுடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க சபாநாயகர் முடிவு
கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31ஆம் தேதியுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படும் என சபாநாயகர் தனபால் அறிவுறுத்தியுள்ளார். வரும் 31-ஆம் தேதி வரை கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்...






