பிசிசிஐ தலைவரானார் சவுரவ் கங்குலி..!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி முதல் தர கிரிக்கெட்டை வலுப்படுத்துவதே தனது முதல் நோக்கம் என தெரிவித்துள்ளார்.....
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி முதல் தர கிரிக்கெட்டை வலுப்படுத்துவதே தனது முதல் நோக்கம் என தெரிவித்துள்ளார்.....