சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தொழிலதிபர் மகன்..!
ராமநாதபுரத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தொழிலதிபர் மகன் மீது வழக்கு பதியப்பட்டு அவரைக் கைது செய்யாமல் போலீஸார் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக மாணவியின் பெற்றோர் எஸ்.பியிடம் புகார்...






