உத்தரகாண்ட்டில் காயமடைந்த பெண்ணை 40 கிலோமீட்டர் தூக்கி சென்ற வீரர்கள்..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் காயமடைந்த பெண்ணை இந்திய திபெத் எல்லைக் காவல்படை வீரர்கள் 40 கிலோமீட்டர் தூரம் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கிராமத்தில் வசிக்கும் அந்த பெண்ணுக்கு...





