நவம்பர் 1-க்குள் கடைகளுக்குத் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வரும் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப்பலகைகளை கட்டாயமாக மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர்...





