செவிலியர்களின் பணிகளை தூய்மைப் பணியாளர்கள் செய்வதால் அதிர்ச்சி..!
கும்பகோணம் அரசு மருத்துவ மனைகளில் செவிலியர்களின் பணிகளை தூய்மைப் பணியாளர்கள் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை...





