36கி.மீ தூரம் கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி அசத்திய 6ஆம் வகுப்பு மாணவி
குடியரசு தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆறாம் வகுப்பு மாணவி கண்களை கட்டிக்கொண்டு 36 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்த...






