டிக் டாக்கில் பழகிய இளைஞருடன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை.!
திருச்சி மாவட்டத்தில் டிக்டாக்கில் பழக்கமாகி வீட்டைவிட்டு வெளியேறி வந்த பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 20 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்....





