காயத்திற்கு தையல் போட்ட துப்புரவு தொழிலாளி!
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவருக்கு துப்புரவு தொழிலாளி தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கு...





