லெமூர் கடற்கரையில் கடல் சீற்றம்..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள லெமூர் கடற்கரையில் திடீரென கடல் சீற்றம் காணப்பட்டது. லெமூர் கடற்கரையில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள லெமூர் கடற்கரையில் திடீரென கடல் சீற்றம் காணப்பட்டது. லெமூர் கடற்கரையில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.