சாத்தான்குளம் இரட்டைக் கொலை : கைதான இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரை காவலில் எடுக்க சிபிஐ மனு
சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரையும் சித்ரவதை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தாப்பில்...






