விஸ்வரூபமெடுக்கும் சந்தனக்கட்டை பதுக்கல் விவகாரம்.கோவை போளுவாம்பட்டி வனச்சரகர் சஸ்பெண்ட். கோவை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு. வனத்துறை ஊழியர்களிடம் விசாரணை !!!
கோவை போளுவாம்பட்டி வனச்சரகரின் ஸ்ரீவில்லிபுத்தூர் தோட்டத்து வீட்டில் 327 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கோவை...






