எனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதில் தமிழ் எழுத்துகளை பொறிக்க வேண்டும்: எழுத்தாளர் யூசுஃப்
தமக்கு வழக்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதில் இந்தி எழுத்துக்கு பதிலாக தமிழ் எழுத்துகளை பொறிக்க வேண்டுமென எழுத்தாளர் யூசுஃப் வலியுறுத்தியுள்ளார். கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் யூசுஃப்....





