கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட விவகாரம்.பாரத் சேனா அமைப்பை சேர்ந்தவர் போலீசில் சரண் !!!
கோவை மாநகரத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுந்தராபுரம் அருகே பெரியாரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது.இது கடந்த 1995-ம் ஆண்டு கோவையில் நிறுவப்பட்ட மூன்று முக்கிய சிலைகளில்...





