சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 16ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா தொற்று காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது....





