கொரோனா தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை!!!
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி,மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா,கோவை மாநகர...






