என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு என அறிவிப்பு..!
நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணிபுரிந்த ஊழியர்களில் 20க்கும் மேற்பட்டோர்...





