கோவில்பட்டியில் கொரோனா ஊடரங்கு காரணமாக பாதிக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 நிதி உதவி: அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் தாலூகா அலுவலகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை ரூ1000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது....






