காவல் துறையில் சேர தேர்வு எழுதிய கொள்ளையன்! கையும் களவுமாக பிடிபட்டான்
மதுரை அருகே செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் ஒருவன் காவல்துறை தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கிருஷ்ணாபுரம்...





