இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆதியூர் ஊராட்சியில் கொரோனாவால் கிராமத்திற்குள் நுழையும் சாலை துண்டிப்பு
கடந்த சில தினங்களுக்கு முன்பு மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சந்தோஷ் என்ற வாலிபர் சொந்த ஊரான ஆதியூர் ஊராட்சிக்குட்பட்ட படப்பனேந்தல் கிராமத்திற்கு வந்துள்ளார். இதனையறிந்த கிராமத்தினர் மருத்துவமனையில்...






