திருவாடானை அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த சேதுராமன் இவரை நேற்று இதே பகுதியைச் சேந்த சூர்யா உள்ளிட்ட வர்கள் அரிவாளால் வெட்டியதில் படுகாயம்...





