5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு- நல்லாசிரியர் விருதை ஒப்படைக்க வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தான் வாங்கிய நல்லாசிரியர் விருதை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம்...






