சென்னையில் கடத்தப்பட்ட 2 குழந்தைகளில் ஒன்று மீட்பு
சென்னையில் கடத்தப்பட்ட இரண்டு குழந்தைகளில் ஒன்று திண்டுக்கல்லில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மகாராஷ்டிராவை சேர்ந்த ஜானி என்பவர் சென்னை மெரினா கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்து வருகிறார்....





