3 மாத நிலுவை ஊதியம் விடுவிப்பு: த.வெ.க அரசுக்கு அண்ணாமலை நன்றி
காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, நிலுவையில் இருந்த ஏப்ரல், மே, ஜூன் 2026, மூன்று மாதங்களுக்கான ஊதிய நிதியை விடுவிக்க உத்தரவிட்டுள்ள த.வெ.க அரசுக்கு,...



