காதல் திருமணம் செய்த பெண்ணை பேருந்து நிலையத்தில் வைத்து தாக்கிய உறவினர்கள்..!
காதல் திருமணம் செய்து கணவருடன் வந்த பெண்ணை கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் பெண்ணின் உறவினர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இறங்காட்டூர் புது காலனியை சேர்ந்த தமிழ்ச்செல்வியை கடந்த...






