தமிழகத்தில் கொரொனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை தற்போது துவக்கம்..!
தமிழகத்தில் கொரொனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முதலாவதாக சென்னையில் தொடங்கியுள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு மணி நேரம் தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை மேற்கொள்ளப்படும் என...





