காவல்துறையை கொண்டு விவசாயிகளை ஒடுக்குவதா ? கோவை எம்பி பி.ஆர்.நடராஜன் கண்டனம்
விளை நிலங்கள் பறிபோகிறதே என்கிற அச்சத்தில் மின்கோபுரத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை காவல்துறையினரை கொண்டு அடக்குமுறையை ஏவிவிடும் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்...





