உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தினருக்கு ஆர்.சி.பி. அணி இழப்பீடு அறிவிப்பு..!
பெங்களூருவில் ஆர்.சி.பி. அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆர்.சி.பி. அணி இழப்பீட்டை அறிவித்துள்ளது....






