இறால் வரத்து அதிகரிப்பால் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் உற்சாகம் !!!
இராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இருந்ததை அடுத்து, துறைமுகம் மற்றும் கடலோர பகுதிகளில் விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு...





