இராணுவ வீரர் குடும்பத்திற்கு இராமநாதபுரம் மாவட்ட தி மு க பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் 2 லட்சம் நிதியுதவி வழங்கினார்
லடாக் பகுதியில் இந்தியா-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். இவர் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர் ஆவார்....






