சென்னை, ஆந்திராவில் மழை.. காய்கறி விலை அதிரடியாக உயர்வு..!
தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் பெய்த கனமழை காரணமாக காய்கறி வரத்து குறைந்து, கோயம்பேடு சந்தையில் பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. பீன்ஸ், அவரைக்காய், கேரட் போன்ற காய்கறிகள் சில்லறை...






