ரயில் சுரங்கப்பாதை.. தண்டவாளத்தில் முகம் சிதைந்த இரண்டு சடலங்கள்..!
மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதையில் மேல் பகுதியில் தண்டவாளத்தின் அருகே இரண்டு இளைஞர்கள் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே தண்டவாளத்தில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது....





