கல்வித்துறையில் தொடரும் குளறுபடிகள்? அவசரகதியில் +2 தேர்வு முடிவு ஏன்? கல்வியாளர்கள் குற்றச்சாட்டு
பிளஸ் டூ தேர்வு முடிவுகளை அவசர, அவசரமாக அரைகுறையாக வெளியிட வேண்டிய அவசியம் என்ன? என கல்வியாளர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். மதிப்பெண் சான்றின் எப்போது...





