தேர்வுக்கு முன்பே சமூக வலைதளங்களில் வெளியான வினாத்தாள்
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் பத்தாம் வகுப்பு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் புகார் எழுந்துள்ளது. தேர்வு நடை பெறுவதற்கு முன்பாகவே சமூகவலைதளங்களில் வினாத்தாள் வெளியானதாக ஆசிரியர்கள் சிலர்...





