ஊரடங்கை மீறியவர்களுக்கு நூதன தண்டனை!
ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படுபவர்களை உத்திரப்பிரதேசத்தில் வித்தியாசமான தண்டனைகளை காவல்துறையினர் வழங்கி வருகின்றனர். விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டால், தோப்புகரணம் போன்ற தண்டனைகளை காவல்துறையினர் வழங்கி வருகின்றனர். தஞ்சாவூரில்...






