பேராசிரியை நிர்மலாதேவி மனநல சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி
பேராசிரியை நிர்மலாதேவி திருநெல்வலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக கைதுசெய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவியின் நடவடிக்கைகளில்...






