இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற சீன படைகளுக்கு நமது வீரர்கள் தக்க பதிலடி கொடுத்திருப்பதாக பிரதமர் தெரிவிப்பு!
எல்லையில் ஒரு அங்குல இடத்தை கூட விட்டுத்தர மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற சீன படைகளுக்கு நமது வீரர்கள்...





