தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்துக – வெளியுறவு அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்
கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்ற இராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்கள் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடிப்...





