பிரசவத்திற்காக சென்ற கர்ப்பிணி.. பரிதாபமாக பலியான சோகம்..!
காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி அரசு மருத்துவ சுகாதார மையத்தில் கர்ப்பிணியும் அவருக்கு பிறந்த குழந்தையும் உயிரிழந்ததற்கு தவறான சிகிச்சையே காரணம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...






